Saturday, November 13, 2010

புன்னகை





ஓர் யுகங்கள் காலங்கள்
உன் புன்னகைக்காக‌
தவம் இருக்கிறேன்...........

கிடைத்த பொழுதுதான் புரிந்தது.....

உன் புன்னகையின் அர்த்தங்களே
நான் தான் என்று........

இர.குமார்.

No comments: