கவிதைப் பூக்கள்
என் கவிதை தோட்டத்தில் பூத்தவை -குமார்
Saturday, November 13, 2010
புன்னகை
ஓர் யுகங்கள் காலங்கள்
உன் புன்னகைக்காக
தவம் இருக்கிறேன்...........
கிடைத்த பொழுதுதான் புரிந்தது.....
உன் புன்னகையின் அர்த்தங்களே
நான் தான் என்று........
இர.குமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment