Friday, November 12, 2010

கண்ணாடி




கண்ணாடியில்
முகம் பார்க்கும் போதெல்லாம்
ஏனோ உன் ஞாபகம்.........
உன் முன்
அழகாய் இருக்க விரும்பியதால்.

ஆனால்,
முகம்
பார்க்க முடியாத கண்ணாடியாய்
உடைந்து போகிறது மனம்
உன்னை பார்க்க
முடியாத போதெல்லாம்.


குமார்

No comments: