Saturday, November 13, 2010

விழுதுகள்





மரங்களை பார்க்கும்போதெல்லாம்
மனம் விழுதுகளை
விடுகிறது..................

அவற்றின் கீழ்
நாம் சந்தித்த வேளையின்
நினைவுகளை தாங்க...............

இர.குமார்.

No comments: