கவிதைப் பூக்கள்
என் கவிதை தோட்டத்தில் பூத்தவை -குமார்
Thursday, November 11, 2010
குறள்
நீரின்றி அமையாது உலகம்
என்கிறது குறள்...........
நீயின்றி இல்லை என் உலகம்
என்கிறேன் நான்...............
குறளை மாற்ற
விருப்பம் இல்லைதான்........
இருந்தும் நீ என் இதயத்தை
மாற்றி எடுத்து சென்றபடியால்........
இர.குமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment