Thursday, November 11, 2010

குறள்


நீரின்றி அமையாது உலகம்
என்கிறது குறள்...........
நீயின்றி இல்லை என் உலகம்
என்கிறேன் நான்...............
குறளை மாற்ற
விருப்பம் இல்லைதான்........
இருந்தும் நீ என் இதயத்தை
மாற்றி எடுத்து சென்றபடியால்........

இர.குமார்.

No comments: