கவிதைப் பூக்கள்
என் கவிதை தோட்டத்தில் பூத்தவை -குமார்
Friday, November 12, 2010
குறிஞ்சிப் பூக்கள்
சின்ன சின்ன சண்டைகளில்
உன் முகத்தில் தெரியும் கோபங்களை
எப்பொழுதுமே இரசிக்கிறேன்...........
அவை அரிதாக பூக்கும்
குறிஞ்சிப் பூக்கள் என்பதால்.
இர.குமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment