Saturday, November 13, 2010

அளவுகோல்

என்னை எவ்வளவு பிடித்திருக்கிறது.............?

உனக்கான என் நேசத்திற்கு
கண்கள் சிமிட்டி கணக்குகள் கேட்கிறாய்...?

இதழ்களில் புன்னகை விரித்து
அளவுகள் கேட்கிறாய்........?

உனக்கு ஏன் புரியாமலே போனது........

இருக்க இடம் இல்லாமல்
நிரம்பி வழிகின்றன உன் நினைவுகள்
என் மனம் முழுவதும் என்று.............

இர.குமார்.

No comments: