Friday, November 12, 2010

வருத்தங்கள்




சிரித்து விட்டு செல்
முறைத்து விட்டு செல்......
இல்லை.........
கண்டுகொள்ளாமலே செல்.........
எப்படியேனும்
என் பாதைகளை
ஒருமுறையேனும் கடந்து செல்........

நீ என்னை கண்டு கொள்ளாததில்
எப்பொழுதும் வருத்தங்கள் இல்லை........
உன்னை காணாமலேயே
இருப்பதுதான்...............

இர.குமார்.

No comments: