கவிதைப் பூக்கள்
என் கவிதை தோட்டத்தில் பூத்தவை -குமார்
Friday, November 12, 2010
காதல் பிழைகள்
பிழைகளே இல்லாத
இலக்கியங்களாய் இருந்ததில்லை
நம் காதல்............
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில எழுத்து பிழைகள்........
இருந்தும் சுவைத்திருக்கிறது.....
பொருட் குற்றங்கள்
எதுவும் இல்லை என்பதால்.
இர.குமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment