Friday, November 12, 2010

காதல் பிழைகள்




பிழைகளே இல்லாத
இலக்கியங்களாய் இருந்ததில்லை
நம் காதல்............

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில எழுத்து பிழைகள்........

இருந்தும் சுவைத்திருக்கிறது.....

பொருட் குற்றங்கள்
எதுவும் இல்லை என்பதால்.

இர.குமார்.

No comments: