Thursday, November 11, 2010

புகைப்படம்


இரவுகள் தோறும்
என் தலையணையின் கீழ்
உன் புகைப்படம் உறங்குகிறது....

உன் நினைவுகளை மறக்காமல்
இருக்க அல்ல...........
கனவுகளிலும் நீ எப்பொழுதும்
தொலையாமல் இருக்க........

இர.குமார்.

No comments: