கவிதைப் பூக்கள்
என் கவிதை தோட்டத்தில் பூத்தவை -குமார்
Thursday, November 11, 2010
புகைப்படம்
இரவுகள் தோறும்
என் தலையணையின் கீழ்
உன் புகைப்படம் உறங்குகிறது....
உன் நினைவுகளை மறக்காமல்
இருக்க அல்ல...........
கனவுகளிலும் நீ எப்பொழுதும்
தொலையாமல் இருக்க........
இர.குமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment